×

மோசடியில் ஈடுபட்ட வழக்கில் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்த மூவருக்கு முன் ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.42 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்த விருதுநகரைச் சேர்ந்த காயத்ரி, சுந்தரம்மாள், வெங்கடேஸ்வரன் ஆகியோருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன் ஜாமின் வழங்கியது.

The post மோசடியில் ஈடுபட்ட வழக்கில் முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்த மூவருக்கு முன் ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை appeared first on Dinakaran.

Tags : Madurai ,High Court ,Madurai Branch ,Gayatri ,Sundarammal ,Venkateswaran ,Virudhunagar ,Dinakaran High Court Madurai Branch ,
× RELATED மஞ்சுவிரட்டு அனுமதிக்காக நீதிமன்றம்...